உள்நாடுபிராந்தியம்

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதி விபத்து

கிண்ணியாவில் பேருந்தும் எரிபொருள் பவுசரும் நேருக்கு நேர் மோதல் இன்று (06) சனிக்கிழமை மாலை திருகோணமலை கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு முன்னால் தனியார் பேருந்து ஒன்றும் எரிபொருள் பவுசர் ஒன்றும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

மழையுடமான வானிலை நிலவும் சந்தர்ப்பத்தில் இவ் விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்து தொடர்பான விசாரணைகளை கிண்ணியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

-முஹம்மது ஜிப்ரான்

Related posts

கொழும்பு கறுவா தோட்டம் பகுதியில் உள்ள கட்டடத்தில் பாரிய வெடிப்பு

கண்டியன் விவாக சட்டங்களை நீக்கவேண்டும் – அத்தரலியே தேரர்

அனைத்து விமானிகள் வெளியேறினாலும் பரவாயில்லை – வெளிநட்டவர்களை வைத்து இயக்குவோம் – அமைச்சர் நிமல்