உள்நாடு

காவல்துறை உத்தியோகத்தர் இருவருக்கு 28 வருட சிறைத்தண்டனை [VIDEO]

(UTV|கொழும்பு) – அரலகங்வில காவல்துறை உத்தியோகத்தர்கள் இருவருக்கு 28 வருட கடூழிய சிறைத்தண்டனை விதித்து கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

குறித்த அதிகாரிகள் இருவரும் 10 ஆயிரம் ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து அவர்களுக்கு இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

Related posts

கண்டியில் மும் மத ஸ்தலங்களுக்கும் சென்று ஆசி பெற்ற ஜானாதிபதி (Photos)

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்துச் செய்ய தயார் – ஜனாதிபதி அநுர

editor

மறு அறிவித்தல் வரை நீர் விநியோகம் தடை