சூடான செய்திகள் 1

காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம்…

(UTV|COLOMBO) கொஸ்கம காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிய இரு சந்தேக நபர்கள் தொடர்பில் காவற்துறை அதிகாரிகள் இருவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த காவற்துறை நிலையத்தின் பணியில் இருந்த இருவரே இவ்வாறு பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக காவற்துறை ஊடக பேச்சாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.

கடந்த 06 ஆம் திகதி குறித்த சந்தேக நபர்கள் காவற்துறை நிலையத்தில் இருந்து தப்பிச் சென்றமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சுயாதீன தொலைக்காட்சி சேவையின் புதிய தலைவர் கடமைகள் பொறுப்பேற்பு

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

கல்முனையில், ஏட்டிக்கு போட்டியான அறவழி போராட்டத்தை கைவிட்டு பேச்சு மூலம் தீர்வு காணுங்கள் – பாராளுமன்றில் ரிஷாத் கோரிக்கை