உள்நாடு

காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீர் தீ விபத்து

(UTV | கொழும்பு) – காலி நகரிலுள்ள கடைத்தொகுதியில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாகவும் விபத்தில் 08 கடைகளுக்கு சேதமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இத்தீ விபத்தின்போது, எவ்வித உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.

இச்சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை காலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

பொலிஸ் அதிகாரிகளின் விடுமுறை இரத்து செய்யப்பட்ட காலம் தொடர்ந்தும் நீடிப்பு

தேசிய மக்கள் சக்தி ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களின் நலன் பாதிக்கப்படும் – இம்ரான் எம்.பி

editor

இயற்கையோடு இணைந்த விவசாயப் புரட்சி அவசியம்