உள்நாடு

காலி தபால் அலுவலகத்திற்கு பூட்டு

(UTV | கொழும்பு) –  கொரோனா தொற்றாளர் ஒருவர் அடையாளம் காணப்பட்டதை தொடர்ந்து காலி தலைமை தபால் அலவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்றைய தினம் குறித்த தபால் நிலையத்திற்கு வருகை தந்த ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானதை அடுத்தே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றன.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தனது புகைப்படத்தைப் பயன்படுத்த எந்த அனுமதியும் வழங்கவில்லை – தேர்தல் ஆணையாளருக்கு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா கடிதம்

editor

நாளை முதல் பொது போக்குவரத்து சேவை இடம்பெறும் விதம்

ஐ.தே.கட்சியுடனான விசேட கலந்துரையாடல்