வகைப்படுத்தப்படாத

காலநிலையில் மாற்றம்

(UTV | COLOMBO) – நாட்டின் பல பகுதிகளில் இன்று மாலை இடியுடன் கூடிய மழை பெய்ய கூடிய சாத்தியகூறுகள் காணப்படுவதாக காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.
விசேடமாக சப்ரகமுவ மாகாணத்திலும் களுத்துறை காலி ஆகிய மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கால நிலை நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய காலநிலை நிலவவிருப்பதால் இலத்திரனியல் உபகரணங்களை பய்படுத்துவதில் அவதானம் செலுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

 

 எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.
 

Related posts

කළු කැළණි ගංගා වල ජල මට්ටම ඉහළට

அபித்ஜானில் மழை வெள்ளத்துக்கு 18 பேர் பலி

ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு 160 ஏவுகணைகளை விற்பனை செய்ய அமெரிக்கா தீர்மானம்