சூடான செய்திகள் 1

காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிப்பு

(UTV|COLOMBO)-அம்பாறை மாவட்டத்தில் தற்சமயம் நிலவும் மழையுடன் கூடிய காலநிலையினால் காரைதீவு பிரதேசத்தை சேர்ந்த 750 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு சமைத்த உணவுகளை வழங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக கிழக்கு மாகாண அனர்த்த முகாமைத்துவ குழு அறிவித்திருக்கிறது.

மீள் குடியேற்றப்பட்ட மக்கள் வசிக்கும் வீடமைப்பு தொகுதியிலும் வெள்ளம் ஏற்படும் அபாயம் காணப்படுவதாக மேலும் தெரிவித்துள்ளது.

 

 

 

Related posts

க.பொ.த (சா/த) பரீட்சை – அகில இலங்கை ரீதியில் ஆறு முதலிடங்கள்

காற்றின் வேகம் அதிகரிக்கும் சாத்தியம்-மீனவர்களுக்கு எச்சரிக்கை

நீதிமன்ற கட்டமைப்பிற்கு தாங்கிக் கொள்ள முடியாதளவு வழக்குகள் – நீதி அமைச்சர்