வகைப்படுத்தப்படாத

காமினி உள்ளிட்ட மூவருக்கு பிணை

(UTV|COLOMBO)-முன்னாள் ஜனாதிபதியின் பிரதம அதிகாரி காமினி செனரத் உள்ளிட்ட முவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

இன்று கொழும்பு – கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட வேளை, சந்தேகநபர்களை பிணையில் விடுவிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Related posts

அபிவிருத்தி மதிபீட்டு மாநாட்டில் கலந்துகொள்ள அமைச்சர் கபீர். திலகர் எம்.பி பூட்டான் பயணம்

பதுளை – செங்கலடி வீதி அபிவிருத்தி

Australian High Commissioner calls on Raghavan