சூடான செய்திகள் 1

கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி விளக்கமறியலில்…

(UTV|COLOMBO) காலி – ரத்கம வர்த்தகர்கள் கடத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் கான்ஸ்டபில் மற்றும் வன அதிகாரி ஆகியோர் எதிர்வரும் 13ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

 

 

 

Related posts

வரவு செலவுத் திட்ட முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி

சுற்றுலா வந்த பெண்ணுக்கு சில்மிசம் செய்தவர் கைது

மல்வானை – ரக்சபான பிரதேச களனி ஆற்றில் நீராடச் சென்ற இளைஞன் நீரில் மூழ்கி மாயம்..