உள்நாடு

கானியா பெனிஸ்டருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல்

(UTV | கொழும்பு) – தன்னை கடத்தி துன்புறுத்தியதாக தெரிவித்து போலியான முறைப்பாட்டை முன்வைத்த சம்பவம் தொடர்பில் சுவிஸ் தூதரக ஊழியரான கானியா பெனிஸ்டர் என்பவருக்கு எதிராக குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றில் இந்த குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

Related posts

எல்ல-வெல்லவாய விபத்து – கைதான பேருந்தின் உரிமையாளருக்கு பிணை

editor

மு.கா. மருதமுனை அமைப்பாளராக சரோ தாஜுதீன் நியமனம்.!

editor

சஜித் – அனுர விவாதம் : ஒருங்கிணைப்பாளர் சந்திப்பு இரத்து