உள்நாடு

காணாமல்போன 3 சிறுவர்கள் சடலமாக மீட்பு

(UTV | மாத்தளை) –   கலேவெல- ரன்வெதியாவ பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த மூன்று சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கலேவெல-பொஸ்பொத கால்வாயில் நீராடச் சென்ற மூன்று சிறுவர்களுமே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.

12 மற்றும் 15 வயதுடைய இரண்டு யுவதிகளும், 7 வயதுடைய சிறுவன் ஒருவனுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் பூதவுடல்களுக்கு சஜித் இறுதி அஞ்சலி செலுத்தினார்

editor

17 வயதுடைய பாடசாலை மாணவன் நீரில் மூழ்கி பலி!

editor

NPP ஒரு நியாயமற்ற சர்வாதிகார சக்தி – றிஷாட் எம் புகாரி

editor