சூடான செய்திகள் 1

காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

(UTV|COLOMBO) அரலகங்வில – நெலும்வேவ வன பகுதியில் காட்டு யானைகளை வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபடும் நபர் ஒருவர் நேற்றிரவு(14) காட்டு யானை தாக்குதலில் உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர் அலுத்வேவ பிரதேசத்தினை சேர்ந்த 40 வயதுடையவர் எனவும் பொலன்னறுவை வன பாதுகாப்பு காரியாலயத்தில் பணி புரிந்து வந்துள்ளமையம் குறிப்பிடத்தக்கது.

Related posts

சாணக்கியனுக்கு 50,000 வழங்குமாறு பிள்ளையானுக்கு நீதிமன்றம் உத்தரவு | வீடியோ

editor

கம்போடியா மிதிவெடி அகற்றும் பிரிவினருக்கு இலங்கை இராணுவத்தினால் விழிப்புணர்வு வேலை நிகழ்ச்சி திட்டம்

ஆதரவு வழங்குவது தொடர்பில் தீர்மானிக்கவில்லை – ரிஷாட் பதியுதீன்