உலகம்

காசாவில் களமிறங்கும் அமெரிக்க படைகள்!

(UTV | கொழும்பு) –

காசாவில் ஹமாஸ் போராளிகளால் பிடித்து வைத்துள்ள பிணைக் கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் அமெரிக்க சிறப்பு படைகள் விரைவில் களமிறங்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹமாஸ் போராளிகள் இஸ்ரேலை சேர்ந்த மக்களை பிணை கைதிகளாக கடத்திச் சென்று பாலஸ்தீன மக்களுக்கு எச்சரிக்கை வழங்காமல் தாக்குதல் நடத்தினால் பிடித்து வைக்கப்பட்டுள்ள பிணை கைதிகள் கொலை செய்வோம் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

பாலஸ்தீன தாக்குதலில் ஈடுபட்ட ஐ.நா அமைப்பின் பணியாளர்கள்!

காஸாவுடனான போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரவை குழு ஒப்புதல்

editor

அவுஸ்திரேலியா பிரதமரின் இந்தியப் பயணம் இரத்து