வகைப்படுத்தப்படாத

கழுத்தறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் வீடொன்றில் இருந்து சடலம் மீட்பு

(UDHAYAM, COLOMBO) – மினுவங்கொடை , பத்தடுவல பிரதேசத்தில் வீடொன்றில் இருந்து கழுத்துறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் நபரொருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளவர் 63 வயதுடையவர் என காவற்துறை தெரிவித்துள்ளது.

Related posts

Nine SSPs promoted to DIG

இன்றும் நாளையும் இணையதள சேவைகள் முடக்கம்

உபதலைவர் பதவியில் இருந்த ரவி விலக வேண்டும் – மாரப்பன குழு