வகைப்படுத்தப்படாத

களுத்துறையில் மண் சரிவு

(UDHAYAM, COLOMBO) –     மாத்தறை -தெனியாய – மொரவக்க கந்தையில் நேற்று இரவு மண் சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த பிரதேசத்திற்கு பயணிக்கும் சகல வீதிகளிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, இரத்தினபுரி ,கேகாலை, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் மண் சரிவு அவதான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

களுத்துறை –  புலத்சிங்கள – போகஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற மண் சரிவின் காரணமாக நபர் ஒருவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, சப்புகஸ்கந்த – ஹெய்யந்துடுவ  பகுதியில் வீடொன்றில் மண்சரிவு இடம்பெற்றுள்ளது.

இதில் சிக்கி 2 பெண்கள் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

காரைநகர் பிரதேச சபை – உத்தியோகபூர்வ முடிவுகள்!

டிட்லி புயல் மற்றும் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 57 ஆக அதிகரிப்பு

இரவு விருந்தில் டிரம்ப் – ஜின்பிங் சமரசம் அமெரிக்கா-சீனா வர்த்தக போர் முடிவுக்கு வந்தது