உள்நாடுபிராந்தியம்

களுத்துறையில் துப்பாக்கிச் சூடு

களுத்துறை – பலாத்தொட்ட பகுதியில் துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் வர்த்தக நிலையம் ஒன்றை நோக்கி இன்று (11) மாலை இந்த துப்பாக்கி பிரயோகத்தை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் துப்பாக்கிச் சூட்டில் இதுவரை ஏற்பட்ட பாதிப்பு தொடர்பில் எவ்வித தகவல்களும் வௌியாகவில்லை.

Related posts

இன்று தடுப்பூசி செலுத்தும் இடங்கள்

நுவரெலியா ஏரியில் வீழ்ந்த விமானம் – இரண்டு விமானிகள் காயம்

editor

ரயில் சேவைகள் நாளை முதல் வழமைக்கு