உள்நாடு

களுத்துறையில் 24 மணிநேர நீர்வெட்டு

(UTV | களுத்துறை) – களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு நாளை மறுதினம்(09) நள்ளிரவு 12 மணி முதல் 24 மணிநேர நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

அதன்படி வாதுவ, வஸ்கடுவ, பொதுபிடிய, மொல்லிகொட, மொரொன்துடுவ, நாகொட, களுத்துறை வடக்கு மற்றும் களுத்துறை தெற்கு ஆகிய பகுதிகளிலேயே இவ்வாறு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

அவசர திருத்தப்பணிகள் காரணமாகவே இவ்வாறு குறித்த பகுதிகளுக்கு நீர் விநியோகம் தடை அமுல்படுத்தப்படவுள்ளது.

Related posts

2020 : 6 புதிய அரசியல் கட்சிகளை பதிவு

துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் குறித்து பதில் பொலிஸ் மா அதிபர் வெளியிட்ட தகவல்

editor

ரோஹித அபேகுணவர்தன எம்.பியின் மகள் பிணையில் விடுவிப்பு

editor