உள்நாடு

களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு

(UTV | களுத்துறை) –    களுத்துறையின் சில பகுதிகளில் 24 மணித்தியாலய நீர் வெட்டு அமுல்ப்படுத்தப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

களுத்துறை அல்விஸ் பிளேஸ் நீர் குளத்தில் அத்தியவசிய பராமரிப்பு பணிகள் காரணமாக பொத்துப்பிடிய, மொறொந்துடுவ, நாகொட,பொம்புவல, பிலமினாவத்தை மற்றும் வஸ்கடுவ போன்ற சில பிரதேசங்களுக்கு இவ்வாறு நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதன்படி களுத்துறை மாவட்டத்தை அண்டிய பகுதிகளில் இன்று காலை 8.30 மணி முதல் நாளை காலை 8.30 மணி வரை 24 மணித்தியாலங்களுக்கு நீர் வழங்கல் தடைப்படுமென தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு

editor

கொவிட் 19 வைரஸ் தொற்று சட்டமூலம் மீதான விவாதம் இன்று

வெளிநாட்டு பணத்தில், 17 பில்லியன் டொலர்களை மறுசீரமைக்க அரசாங்கம் எதிர்பார்ப்பு