உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் மழை உடனான காலநிலையினால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

புலமைப்பரிசில் பரீட்சை நடைபெறும் திகதி அறிவிப்பு

editor

நாளை முதல் தொடர் மின்வெட்டு

வெள்ளவத்தையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் பலி