உள்நாடு

களுத்துறை மாவட்டத்திற்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

(UTV | கொழும்பு) – தற்போது நிலவும் மழை உடனான காலநிலையினால் களுத்துறை மாவட்டத்தின் பல பகுதிகளில் அடுத்த சில மணித்தியாலங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் உள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு மற்றும் பிரதேச செயலாளர்கள் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Related posts

பூஜை செய்ய ஆலயம் சென்ற இளைஞன் திடீர் மரணம் – யாழ்ப்பாணத்தில் சோகம்

editor

“Clean Sri Lanka” வேலைத்திட்டத்திற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக ஜப்பான் உறுதி

editor

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் : விசாரணை மேற்கொள்வதற்கு குழு

Shafnee Ahamed