உள்நாடு

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை பிரதேசத்திற்கு நாளை நள்ளிரவு 12 முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரேந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

ஆணைக்குழு அறிக்கையின் பரிந்துரைகளை செயல்படுத்த ஜனாதிபதி அறிவுறுத்தல்

தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்கும் நோக்கம் எமக்கு கிடையாது – ஐக்கிய மக்கள் சக்திக்கு ஒத்துழைப்பு வழங்க தீர்மானிக்கவில்லை – சாகர காரியவசம்

editor

பல இலட்சம் பெறுமதியான பொருட்கள் தீக்கிரை – மட்டக்களப்பு பெண்களுக்கு உடனே உதவி வழங்கிய அமைப்பு

editor