உள்நாடு

களுத்துறை பிரதேசத்திற்கு 24 மணித்தியால நீர் வெட்டு

(UTV | கொழும்பு) – அவசிய திருத்தப் பணிகள் காரணமாக களுத்துறை பிரதேசத்திற்கு நாளை நள்ளிரவு 12 முதல் நாளை மறுதினம் நள்ளிரவு வரை 24 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

வாதுவ, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, மொல்லிகொட, மொரேந்துடுவ, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, நாகொட ஆகிய பிரதேசங்களுக்கு நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Related posts

இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மோதி விபத்து – ஒருவர் பலி

editor

தொழில்நுட்பக் கோளாறு – பயணித்துக் கொண்டிருந்த ரயில் இயந்திரத்தில் தீ விபத்து

editor

புனித ஹஜ் கடமைக்கான அனைத்து செயற்பாடுகளும் இரத்து