சூடான செய்திகள் 1

களு கங்கை நீர் பருகுவதற்கு உகந்தது அல்ல…

(UTV|COLOMBO) களு கங்கையில் கடல் நீர் கலப்பதால் களுத்துறை – கேத்ஹேன நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து விநியோகிக்கப்படும் நீரை அருந்த வேண்டாம் என கோரப்பட்டுள்ளது.

அந்த நீர் பருகுவதற்கு உகந்தது அல்லவென நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

சுகயீன விடுமுறை போராட்டத்தில் இலங்கை நிர்வாக சேவை அதிகாரிகள்

பணி நிறுத்தப் போராட்டத்தை தொடர்வதா? இல்லையா?

நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை செய்தி மக்களை தவறாக வழிநடத்தும் ஒரு முயற்சி-ஜீ.எல். பீரிஸ்