உள்நாடு

களியாட்ட விடுதியில் ஒருவர் பலி

(UTV|கல்கிஸ்ஸை) – கல்கிஸ்ஸை பகுதியில் உள்ள களியாட்ட விடுதியொன்றில் நபர் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

33 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

கொலை குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Related posts

கொவிஷீல்ட் தடுப்பூசி : இதுவரை 829,220 பேர் செலுத்தியுள்ளனர்

மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை

இந்திய மீனவர்கள் விவகாரம் – இந்திய பிரதி உயர்ஸ்தானிகரிடம் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் கோரிக்கை

editor