சூடான செய்திகள் 1

களனிவெளி புகையிரத வீதிகளில் உடைந்து வீழ்ந்த மரங்கள்!

(UTV|COLOMBO) அதிக காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக  நேற்றிரவு நிலவிய களனிவௌி மற்றும் கடலோர புகையிரத வீதிகளில் மரங்கள் உடைந்து வீழ்ந்திருந்ததாக புகையிரத கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

அவை தற்போதைய நிலையில் புகையிரத வீதிகளில் இருந்து அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பலத்த காற்றுடன் கூடிய மழை

நேவி சம்பத்தின் எதிர்வரும் 27ம் திகதி வரை விளக்கமறியலில்

IOC இனது பெட்ரோல் விலையும் அதிகரிப்பு