உள்நாடு

களனியில் ஹெரோயினுடன் ஒருவர் கைது

(UTV | கொழும்பு) – ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவர் களனி-கோனவல பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபரிடம் இருந்து 5 மில்லியன் பெறுமதியான 213 கிராம் ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகள் தொடர்பில் சந்தேகம் – பேராயர் மெல்கம் ரஞ்சித்

இந்த அருள் நிறைந்த மாதம் எமக்கும் முழு தேசத்திற்கும் அமைதி, சுபீட்சத்திற்கான செய்தியைக் கொண்டு வரட்டும் – நோன்பு பெருநாள் வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor

பரீட்சைகள் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு!