உள்நாடு

களனிப் பல்கலைக்கழக மாணவருக்கும் கொரோனா

(UTV |   கம்பஹா) – களனி பல்கலையின் சமூக அறிவியல் பீடத்தின் மாணவர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த மாணவரின் தந்தை மினுவங்கொட ஆடை தொழிற்சாலையின் ஊழியர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற கௌரவிப்பு நிகழ்வு!

குடும்ப சுகாதார சேவை வீழ்ச்சி

மோடியின் வெற்றி: இலங்கை அரசியல் தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த மோடி