சூடான செய்திகள் 1

களனி பல்கலைக்கழக கத்திக்குத்து தாக்குதல் – மாணவன் விளக்கமறியலில்

(UTV|COLOMBO) நேற்று(13) காலை களனி பல்கலைக்கழகத்துக்கு அருகில்  இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைதான 22 வயது மாணவனான தனுஷ்க விக்கும் குமாரவை எதிர்வரும் 18ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர பிரதான நீதிவான் இன்று(14) உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

Related posts

நாட்டில் 30,000 இற்கும் அதிகமான தாதியர் வெற்றிடங்கள்!

சதோச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் கைது

டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கலாம்…