உள்நாடு

களனி பல்கலைகழக சிசிரிவி கெமரா விவகாரம் – 16 மாணவர்கள் கைது

(UTVNEWS | COLOMBO) -களனி பல்கலைகழகத்தில் சிசிரிவி கெமராக்களை சேதப்படுத்தியமை தொடர்பில் 16 பேர் கிரிபத்கொட பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

சிறுவர்களிடையே பரவும் நோய்: அவதானம்

முழுமையாக தடுப்பூசி போடப்பட்டவர்களுக்கான அறிவிப்பு

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தயார் : தம்மிக்க பெரேரா