உள்நாடு

கல்வியமைச்சின் அறிவித்தல்

(UTV | கொழும்பு) – கொவிட் பரவல் காரணமாக விளையாட்டு பாடசாலைகளுக்கு 2021 ஆம் ஆண்டுக்கான மாணவர்களை உள்வாங்குவதற்காக நாளை (27) நடத்தப்படவிருந்த நேர்காணல்கள் மற்றும் செயன்முறை தேர்வுகள் என்பன பிற்போடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

Related posts

புதிய விதிமுறைகள் அடங்கிய விசேட வர்த்தமானி

இருபது – மனுத்தாக்கலுக்கு நாளை வரை கால அவகாசம்

திருகோணமலையில் ஆரம்பமாகவுள்ள மாபெரும் நிகழ்வுகள்!