உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள விஷேட அறிவித்தல்

(UTV|கொழும்பு) – நாட்டில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக முற்பகல் 11.00 மணி தொடக்கம் மாலை 3.30 வரையான காலப்பகுதிக்குள் திறந்தவௌியில் மாணவர்களை உடற்பயிற்சிகளில் ஈடுபடுத்த வேண்டாம் என கல்வி அமைச்சு ஆலோசனை வழங்கியுள்ளது.

அனைத்து பாடசாலைகளினதும் தலைமை அதிகாரிகளுக்கு இந்த ஆலோசனைகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஜனாதிபதி அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் – இல்லையெனில் நாங்கள் மீண்டும் வீதிகளில் இறங்க வேண்டியிருக்கும் – பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை

editor

ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை கொள்வனவு செய்ய அமைச்சரவை அனுமதி

மிரட்டி பணம் பறிக்கும் மோசடி – நான்கு தொலைபேசி இலக்கங்களை வெளியிட்ட பொலிஸார்

editor