தரம் 6 – 10 வரை, 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயற்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.
