உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்!

தரம் 6 – 10 வரை, 2025 ஆம் ஆண்டுக்கான மூன்றாம் தவணை பரீட்சைகளை நடத்த வேண்டாம் என அனைத்து அதிபர்களுக்கும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

இது தொடர்பாக முன்னர் வழங்கப்பட்ட வழிமுறைகளை செயற்படுத்துமாறு கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு தொடர்புடைய அதிகாரிகளுக்கு, குறிப்பாக அனைத்து அதிபர்களுக்கும் அறிவித்துள்ளது.

Related posts

கன்னியா வெந்நீர் ஊற்று பகுதிக்கு திடீர் விஜயம் செய்த எம்.ஏ.சுமந்திரன்

editor

சாதாரண தர பரீட்சைக்கு மாணவர்களுக்கு விசேட பேரூந்து சேவை

தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய 253 பேர் கைது