உள்நாடு

கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிவித்தல்

(UTV | கொழும்பு) – க.பொ.த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கு சுகாதார நலனை உறுதிப்படுத்தாத வகையில் செயற்படுதல் அல்லது சுகாதாரப் பாதுகாப்பு தொடர்பில் ஏதேனும் பிரச்சினைகள் இருப்பின் உடனடியாக 1988 என்ற இலக்கத்துடன் தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

 

Related posts

4 மாதங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

பொதுமக்களுக்கு பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கம் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு!

பாராளுமன்றத்தின் அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்தாலும் 50 % சதவீத பலத்தை பெற முடியாது