உள்நாடு

கல்முனை பல்பொருள் விற்பனை நிலையத்தில் தீ

(UTV | கொழும்பு) – கல்முனை கோயில் வீதியில் உள்ள தனியார் பல்பொருள் விற்பனை நிலையத்தில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் கடை முற்றாக எரிந்து சாம்பலாகியுள்ளது.

குறித்த தீயினை கல்முனை பொலிஸார், மற்றும் கல்முனை மாநகர சபையின் தீயணைப்பு படையினர் பொதுமக்கள் இணைந்து சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் கல்முனை பொலிஸார்  விசாரணைகளைஆரம்பித்துள்ளனர்.

Related posts

கோடிக்கணக்கில் நஷ்டத்தில் சதொச! நடக்கப்போவது என்ன?

‘ஜனக மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்’ – காஞ்சனா

இளையராஜாவின் மகள் மரணம்! இலங்கையில் இளையராஜா