சூடான செய்திகள் 1

கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை

(UTV|COLOMBO) நேற்று(21) இடம்பெற்ற வெடிப்பு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தொடர்பாக கிடைக்கப்பெற்ற தகவலொன்றையடுத்து, கல்கிசை பகுதியில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் திடீர் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன

Related posts

சிறிய மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்குவித்து அமைச்சர் ரிஷாதினால் வர்த்த பெருவிழா நிகழ்வுகள் ஆரம்பம்

பேலியகொடை நுகே வீதியில் தீ விபத்து

யோஷிதவின் புகைப்படம் வெளியானமை தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் விளக்கம்!

editor