உள்நாடு

கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு

(UTV | கொழும்பு) –  கல்கிசை நீதிமன்ற வளாகத்தில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது

கல்கிசை நீதவான் நீதிமன்றத்திற்குள் கூட்டத்தினரிடையே இருந்த நபர் ஒருவர் நீதிமன்றக் கட்டடத்தில் இருந்த நபர் ஒருவரை நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளார்.

காயங்கள் எதுவும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

 தப்பிக்க பாய்ந்த இளைஞன் சில்லில் சிக்க்கி பரிதாபமாக உயிரிழப்பு

பாடசாலைகள் திறக்கப்படுவதாக இதுவரை அறிவிக்கவில்லை

ஸ்ரீலங்கன் விமானப் பணிப்பெண்களைத் தாக்கிய சவுதி அரேபிய நாட்டவர் ஒருவர் கைது

editor