அரசியல்உள்நாடுசூடான செய்திகள் 1

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை – சபாநாயகர் இராஜினாமா

அசோக ரன்வல சபாநாயகர் பதவியை இராஜினாமா செய்துள்ளார்

கலாநிதி பட்டம் தொடர்பான சர்ச்சை நிலவிவந்த சூழ்நிலையிலேயே அவர் தனது பதவியை இராஜினாமா செய்துள்ளார்.

இது தொடர்பில் அவர் விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார்

Related posts

காலநிலை மாற்றத்தினால் மக்கள் அவதானமாக செயற்படுவது அவசியம்

ஊரடங்கு உத்தரவை மீறிய 1,169 பேர் கைது

பிரதமர் இம்ரான் கான் இலங்கை பிரதமருடன் சந்திப்பு