சூடான செய்திகள் 1

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

(UTVNEWS|COLOMBO) – கொழும்பு – கண்டி விதியில் கலகெடிஹேன பிரதேசத்தில் பயணித்துக் கொண்டிருந்த வேன் ஒன்று, முக்கிய பிரமுகர் ஒருவரின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களால் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் இரண்டு சந்தேகத்துக்குரியவர்கள் கொழும்பு குற்ற விசாரணை பிரிவில் சரணடைந்துள்ளனர்.

டிப்பெண்டர் ரக வாகனத்தின் சாரதியான மத்துகம பகுதியை சேர்ந்த ஒருவரும் அரலகங்விலயை சேர்ந்த மற்றுமொருவருமே இவ்வாறு சரணடைண்நதுள்ளனர் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார்.

Related posts

கொரோனா தொற்றாளர்களின் எண்ணிக்கை 1,620 ஆக அதிகரிப்பு

நாடாளுமன்றத்தில் 113 உறுப்பினர்களின் ஆதரவு-ஜனாதிபதி

சபாநாயகர் மற்றும் ஜனாதிபதி இடையே இன்று(29) மாலை சந்திப்பு