உள்நாடு

கல்பிட்டியில் 10 கிலோ தங்கத்துடன் ஒருவர் கைது

(UTV | புத்தளம்) — பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் முன்னெடுத்த சுற்றிவளைப்பில்,10 கிலோ தங்கத்துடன் கல்பிட்டி பகுதியில் வைத்து ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மோட்டார் வாகனத்தில் குறித்த தங்கத்தை எடுத்துச் சென்றபோது இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

Related posts

ஐக்கிய மக்கள் சக்தியின் மேயர் வேட்பாளர் எரான் விக்ரமரத்ன அல்ல – நிரோஷன் பாதுக்க

editor

எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர்கள் CID க்கு அழைப்பு

editor

வியக்க வைத்த இரட்டையர்கள் [VIDEO]