உள்நாடு

கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி விஷேட தொலைபேசி இலக்கம்

(UTV|கொழும்பு) – நாடளாவிய ரீதியாக ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள நிலையில் கர்ப்பிணித் தாய்மார்களது நலன்கருதி மகப்பேற்று வைத்தியர்களால் விஷேட தொலைபேசி இலக்கம் ஒன்று செயற்படுத்தப்பட்டுள்ளது.

கர்ப்பிணித் தாய்மார்களது சுகாதார பிரச்சினைகள் தொடர்பில் குறித்த தொலைபேசி இலக்கம் 24 மணிநேரம் சேவையில் இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொலைபேசி இலக்கம் – 0710301225

Related posts

உயர் நீதிமன்றத்தின் நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை

04 அமைச்சுகளுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

editor

சந்தர்ப்பங்களை தவற விடாது நாம் ஒன்றிணைந்து செயலாற்ற வேண்டும் – புத்தாண்டு வாழ்த்துச் செய்தியில் பிரதமர் ஹரிணி

editor