உள்நாடு

கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையில் மாற்றம்

(UTV | கொழும்பு) – கரையோர ரயில் சேவைகளது நேர அட்டவணையானது இன்று(01) முதல் இரு வாரங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, ஜூலை 01ம் திகதி முதல் ஜூலை 14ம் திகதி வரையில் குறித்த நேர அட்டவணை அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

No description available.

No description available.

Related posts

பல்கலைக்கழக விண்ணப்பங்களை வீடுகளுக்கு விநியோகிக்க நடவடிக்கை

ஜனாதிபதி அனுரவுக்கு பாரிய பொறுப்பிருக்கிறது – ரிஷாட் MP

editor

அரசியல்வாதிகள் என்போர் இரு தரப்பு இடைத்தரகர்கள்! – அஷ்ரப் தாஹிர் எம்பி

editor