சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) காலி ரயில் நிலையத்திற்கு அண்மையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

நாட்டை மீட்டெடுக்க அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும்; ஆத்மீக ,அரசியல் , சிவில் சமூக பிரதிநிதிகள் உருக்கமான கோரிக்கை!

77 ஆவது தேசிய சுதந்திர தின நிகழ்வில் ஜனாதிபதி அநுர ஆற்றிய முழுமையான உரை தமிழில்

editor

நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் இடியுடன் கூடிய மழை