சூடான செய்திகள் 1

கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு

(UTV|COLOMBO) காலி ரயில் நிலையத்திற்கு அண்மையில் புகையிரதம் ஒன்று தடம்புரண்டதன் காரணமாக பாதிக்கப்பட்டிருந்த கரையோர புகையிரத சேவைகள் வழமைக்கு திரும்பியுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டறை தெரிவித்துள்ளது.

Related posts

நீர்த்தேக்கத்தின் நான்கு வான் கதவுகள் திறப்பு

நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை ஒத்திவைப்பு

பாராளுமன்றம் சற்று முன்னர் கூடியது