உலகம்

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்சநீதிமன்றம் தீர்ப்பு

கரூர் வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.கே.மகேஸ்வரி, அஞ்சாரியா அமர்வு தீர்ப்பு அளித்துள்ளது.

விசாரணையை கண்காணிக்க ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி 2 ஐ.பி.எஸ். அதிகாரிகளை கொண்ட சிறப்பு புலனாய்வு குழு அமைத்துள்ளது.

சிறப்பு புலனாய்வுக் குழுவில் தமிழ்நாட்டை சாராத 2 ஐபிஎஸ் அதிகாரிகள் இடம்பெறுவர் எனவும் உத்தரவு அளித்துள்ளது.

Related posts

உலகளவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 இலட்சத்தை தாண்டியது

Google செயலிழந்தது

தாய்லாந்தின் எட்டு மாவட்டங்களில் இராணுவச் சட்டம் அமுல்

editor