உள்நாடு

கருணா அம்மானை கைது செய்யுமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு நிராகரிப்பு

(UTV|கொழும்பு) – கருணா அம்மான் தெரிவித்திருந்த சர்ச்சைக்குரிய கருத்து தொடர்பில், அவரை கைது செய்ய உத்தரவிடுமாறு கோரி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணையின்றி நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி ஏ.எச்.எம்.டீ நவாஸ் மற்றும் சோபித ராஜகருணா ஆகியோரினால் குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

Related posts

தண்ணீர் போத்தல் விலைகளும் அதிகரிப்பு

தலைப்பிறை தென்படவில்லை; நோன்பு நாளை மறுதினம் ஆரம்பம்

உண்மையான சுதந்திரம் மலர ஓரணியில் திரள்வோம் – சுதந்திர தின வாழ்த்துச் செய்தியில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

editor