உள்நாடு

கரு தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று கூடுகிறது

(UTV | கொழும்பு) – எட்டாவது பாராளுமன்றின் முன்னாள் சபாநாயகர் மற்றும் அதன் தலைவர் கரு ஜயசூரிய தலைமையில் அரசியலமைப்புச் சபை இன்று(03) கூடவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சபாநாயகர் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இடம்பெறும் இந்த கலந்துரையாடலில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உள்ளிட்ட அரசியலமைப்புச் சபையின் ஏனைய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

மாங்குளம் மருத்துவமனை வளாகத்தில் அகழ்வு பணிகள் ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சதுரவுக்கு ஆணைக்குழு அழைப்பு

ஜனாதிபதியின் செயலாளருக்கும் வியட்நாம் தூதுவருக்கும் இடையில் சந்திப்பு

editor