உள்நாடு

கம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை சபாநாயகரிடம் கையளிப்பு

(UTV | கொழும்பு) – எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராக அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக முன்வைக்கவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (22) காலை சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.    

Related posts

தாதியர் தொடர்பில் வௌியான தீர்ப்பு!

6 மணி நேரம் வாக்குமூலம் வழங்கிய மனுஷ நாணயக்கார CIDயில் இருந்து வௌியேறினார்

editor

இரு பிள்ளைகளை கழுத்தறுத்து கொன்று தற்கொலை முயற்சி மேற்கொண்ட தந்தை