உள்நாடு

கம்மன்பில CID இற்கு

(UTV | கொழும்பு) –   நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இன்று முறைப்பாடு செய்துள்ளார்.

நிதி மோசடி குற்றச்சாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள திலினி பிரியமாலியை டீல் செய்த அரசியல்வாதிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர் தனது ஆவணங்கள் சிலவற்றை குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடு செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனது சமூக வலைத்தளங்களில் நேற்று பதிவிட்டுள்ளார்.

Related posts

தேங்காய் எண்ணெய் மோசடி – அரசியல் பிரதிநிதிகள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆதரவும் – அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்

editor

தடுப்பூசி முறைக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் ஒரு அடிப்படை உரிமை மனு

சிங்களத் திரையிசையின் குயில் லதா வல்பொல காலமானார்

editor