உள்நாடு

கப்ராலுக்கு மற்றுமொரு பயணத் தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) –   வழக்கு விசாரணை முடியும் வரை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலின் பயணத் தடை நீடிக்கப்பட்டுள்ளதாக கோட்டை நீதவான் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Related posts

எச்.ஐ.வி நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கீழ் புதிய அமைச்சு

அத்தியாவசிய மருந்துப் பொருட்களின் 4வது தொகுதி இலங்கைக்கு நன்கொடை