உள்நாடு

கப்ராலின் வெளிநாட்டுப் பயணத்தடை நீடிப்பு

(UTV | கொழும்பு) – இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலுக்கு விதிக்கப்பட்ட வெளிநாட்டுப் பயணத்தடையை எதிர்வரும் மே மாதம் 23ஆம் திகதி வரை நீடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

எதிர்வரும் 23ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறும் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Related posts

வேலையற்ற பட்டதாரிகளின் போராட்டம் இன்றும் தொடர்கின்றது

கெரவலபிட்டியவில் முதலாவது கழிவிலிருந்து மின்பிறப்பாக்கல் ஆலை [VIDEO]

பூரணமாக குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 293 ஆக உயர்வு