உள்நாடுகன்சியூலர் பிரிவின் சேவைகள் இடைநிறுத்தம் October 22, 2020152 Share0 (UTV | கொழும்பு) – கன்சியூலர் பிரிவினூடாக முன்னெடுக்கப்படும் அனைத்து சேவைகளையும் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்த தீர்மானித்துள்ளதாக வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது BE INFORMED WHEREVER YOU ARE எங்கிருந்தாலும் உடனுக்குடன் කොතැන සිටියත් ඔබ දැනුවත්