உள்நாடு

கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்த 600 கைதிகள் தப்பியோட்டம்

(UTV | கொழும்பு) – பொலன்னறுவை – கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 600 கைதிகள் இன்று(29) அதிகாலை  தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நேற்று இரவு குறித்த புனர்வாழ்வு நிலையத்தில் ஒருவர்  உயிரிழந்ததை தொடர்ந்து அங்கு அமைதியின்மை நிலவியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எனினும், அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதுடன், துங்காவில பாலத்திற்கு அருகில் வீதி மருங்கைகள் இடப்பட்டுள்ளன.

அப்பகுதியில் ராணுவம் மற்றும் பொலிசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தினத்தை முன்னிட்டு மரநடுகை நிகழ்வு!

பிரதம நீதியரசராக முர்து பெர்னாண்டோ – அரசியலமைப்பு சபை அங்கீகாரம்

editor

எக்ஸ்பிரஸ் பேர்ல் கப்பல் தீ விபத்து – ஒரு பில்லியன் டொலர் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவு

editor