உலகம்விசேட செய்திகள்

கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் வெளியிட்ட விசேட அறிவிப்பு

டோஹாவில் இஸ்ரேலியத் தாக்குதலைத் தொடர்ந்து, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம் பின்வரும் அறிக்கையை வெளியிட்டுள்ளது:

​“டோஹாவில் நடந்த துரதிஷ்டவசமான சம்பவங்கள் கத்தார் ஏர்வேஸின் சேவைகளை பாதிக்கவில்லை, இதனால் எந்தவிதமான தடங்கல்களும் ஏற்படவில்லை.

​எங்கள் பயணிகளின் பாதுகாப்பு எப்போதும் எங்கள் முன்னுரிமையாக இருந்து வருகிறது, எதிர்காலத்திலும் அதுவே இருக்கும்.”

Related posts

APLLE பயனாளர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை !

கொவிட் – 19 : உலகளவில் இதுவரை 3,727,993 கொரோனா தொற்றாளர்கள்

கொரோனாவைத் தொடர்ந்து கொங்கோவில் எபோலா ஆதிக்கம்